இதென்னப்பா விஜய், அஜித் படத்திற்கே வந்த சோதனை, பாகுபலி-2 வைத்த செக்

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி-2 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிய தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் தான் தமிழகத்தில் வாங்கியுள்ளது, இதனால் விஜய், அஜித்திற்கு என்ன சோதனை என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது.
இப்படத்தின் தமிழகத்தின் வெளியீட்டு உரிமம் தொகை ரஜினி படத்திற்கு நிகராக உள்ளதாம்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித் படங்களை காட்டிலும் அதிக தொகை கொடுத்து பாகுபலி-2 வாங்கப்பட்டுள்ளதாம். ஒரு தெலுங்கு படத்திற்கு தமிழகத்தில் இப்படி ஒரு மார்க்கெட் உருவாகியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


EmoticonEmoticon