இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் விபத்து, கொலை என நிறைய அதிர்ச்சியூட்டும் செய்திகள் வருகின்றன. யாருக்கு என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா இன்று ஆழ்வார்பேட்டையில் பயணம் செய்திருக்கிறார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா கார் மோதியதில் ஆட்டோ ஓட்டுனர் மணிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் அங்கு சில மணி நேரத்தில் பரபரப்பு சூழல் நிலவியது. ஆனால் ஒருசிலர் அந்த ஓட்டுனர் சீரியஸ் நிலைமையில் இருக்கிறார் என்று கூறுகின்றனர்.
நடிகர் தனுஷ் நேரில் சென்று சமரசம் செய்ததால், காவல்துறையில் இந்த விபத்து தொடர்பாக புகார் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
EmoticonEmoticon